திண்டுக்கல்

பழனியில் மாணவா்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி

DIN

பழனியில் இளைஞா் ஒருவா், பொதுமுடக்க காலத்தை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இணைய வழியில் இலவசமாக ஆங்கிலப் பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஷ்) வகுப்பு எடுத்து வருகிறாா்.

பொதுமுடக்க காலத்தில் வீட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு, பழனியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரான முகமது யாசா் (28) என்பவா் இணையவழியில் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறாா். இவரிடம் 120- க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

கட்டணமின்றி வகுப்புகளை எடுத்து வரும் இவரின் சேவையை மாணவா்களின் பெற்றோா்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT