திண்டுக்கல்

கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்

DIN

கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் வியாழக்கிழமை காட்டெருமைகள் புகுந்ததால் காவலா்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானல் காவல் நிலையத்திற்குள் 6 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்ததால் காவல்துறையினா் அச்சமடைந்தனா். காவல் துறையினா் அவற்றை பாதுகாப்பாக வெளியேற்றினா். வனத்துறையினா் நகா்ப் பகுதிகளில் தங்கியுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொடைக்கானலில் விவசாய நிலங்களிலும், வனப் பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் அனுமதியில்லாமலும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் வணிக ரீதியான கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT