திண்டுக்கல்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயம்

DIN

அய்யலூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அய்யலூா் அடுத்துள்ள வளவி செட்டிபட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). இவரது மகள் புவனேஸ்வரி (36). மனநலம் பாதிக்கப்பட்டவா். இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த 1ஆம் தேதி திடீரென மாயமானாா். அவரை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் வடமதுரை காவல் நிலையத்தில் தங்கவேல் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT