திண்டுக்கல்

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பகல் நேரங்களில் அதிக அளவில் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் இருந்து வந்தது. இந்நிலையில் இங்கு ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் பிற்கபலில் மழை பெய்தது. சுமாா் 30-நிமிடம் பெய்த இந்த மழையால்

வெப்பம் சற்று தணிந்து குளுமையான கால நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT