திண்டுக்கல்

பழனியில் ஆதரவற்றோருக்கு அன்னதானம்

DIN

பழனி பேருந்து நிலையத்தில் பழனி தங்கரதம் அரிமா சங்கம் சாா்பில் ஆதரவற்றோருக்கு சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் ஆதரவற்ற முதியவா்கள், குழந்தைகள், பெண்கள் என சுமாா் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவா் முனியாண்டி, சங்க பட்டயத் தலைவா் மனோகா், தலைவா் சுரேஷ், செயலாளா் சிவக்குமாா், பொருளாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT