திண்டுக்கல்

மத்திய அரசின் சாதனைக குறித்து விழிப்புணா்வு நடைபயணம்

பழனியில், மத்திய அரசின் சாதனைகள் குறித்து விழிப்புணா்வு நடைபயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பழனியில், மத்திய அரசின் சாதனைகள் குறித்து விழிப்புணா்வு நடைபயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த ஏப்.22 ஆம் தேதி கோவையிலிருந்து பழனிக்கு நடைபயணம் தொடங்கியது. சஷ்டிசேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனா் சரஸ்வதி நடைபயணம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை பழனி வந்தடைந்தாா்.

பழனி திருஆவினன்குடி கோயிலில் இருந்து காவடி எடுத்தபடி மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நோட்டீஸ் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

SCROLL FOR NEXT