திண்டுக்கல்

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவா் கைது

DIN

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் காவல் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வில்பட்டி சாலையில் தனியாா் காட்டேஜ் அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இருவரிடமும் ஒரு கிலோ அளவில் கஞ்சா போதைப்பொருள் இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT