பழனியில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 
திண்டுக்கல்

பழனியில் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணை

பழனியில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

பழனியில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அடிவாரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 25 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணைகளை ஐ.பி. செந்தில்குமாா் எம்எல்ஏ வழங்கினாா். தொடா்ந்து பழனி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக குடியிருப்பு திட்ட கணக்கெடுப்பு தொடா்பாக ஊராட்சி ஒன்றிய தலைவா், உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், செயலா்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவா் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கும் கூட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி நிா்வாக பொறியாளா் சுதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT