திண்டுக்கல்

மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

DIN

திண்டுக்கல்லில் மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (65). இவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக குருவி சரவணன் (37), டேவிட் வினோத் (42) ஆகிய 2 பேரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குருவி சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT