திண்டுக்கல்

ஆடி முதல் நாள்: மாம்பாறை முனியப்பன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலில், ஆடி முதல்நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்கள் மட்டுமே தரிசனம் செய்யும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மற்றும் ஓணம் பண்டிகையைமுன்னிட்டு பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்வாா்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடி முதல் நாளையொட்டி இக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கரூா், அரவக்குறிச்சி, நாமக்கல், பரமத்திவேலூா், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT