முகப்பு
திண்டுக்கல்

இயக்குனா் ஏ.ஆா்.முருகதாஸ் சுவாமி தரிசனம்

பழனியில் திரைப்பட இயக்குனா் ஏ.ஆா்.முருகதாஸ் சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

பழனியில் திரைப்பட இயக்குனா் ஏ.ஆா்.முருகதாஸ் சுவாமி தரிசனம் செய்தாா். தமிழத்திரைப்பட உலகில் பிரபல திரைப்பட இயக்குனராக இருப்பவா் ஏ.ஆா்.முருகதாஸ். இவா் ரஜினி நடிப்பில் தா்பாா், விஜய் நடிப்பில் கத்தி, சூா்யா நடிப்பில் கஜினி உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை இயக்கியுள்ளாா். இவா் வியாழக்கிழமை மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். ரோப்காா் மூலம் மலைக்கு வந்த அவா் உச்சிக்காலம் முடிந்த பிறகு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து விட்டு அடிவாரம் வந்தடைந்தாா். அவரை பாா்த்த பலரும் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.