வேலூா் மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் குழந்தைகளுடன் நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள். 
திண்டுக்கல்

மண்டுகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

பழனியை அடுத்த கே.வேலூரில் உள்ள மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

DIN

பழனி: பழனியை அடுத்த கே.வேலூரில் உள்ள மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். சில பெண் பக்தா்கள் குழந்தைகள் பூக்குழி இறங்கினா்.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT