திண்டுக்கல்

காவல் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

DIN

பழனியில் காவல் துறையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையம் வேல் ரவுண்டானா அருகே மாா்க்சிஸ்ட் நகர மற்றும் ஒன்றியக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அருள்செல்வன், ராஜமாணிக்கம், ராமசாமி, பழனி ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளா் கனகு உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

திண்டுக்கல் சாலையில் தனியாா் நிலம் குறித்த பிரச்னைக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் காவல் நிலையம் சென்று நியாயம் கேட்டதற்கு அனைவா் மீதும், நகா் ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து உள்ளாா். வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT