திண்டுக்கல்

தடை விதிக்கப்பட்ட அன்று மது விற்பனை:போலீஸ் விசாரணை

தடை விதிக்கப்பட்ட அன்று வத்தலகுண்டு பகுதிகளில் மது விற்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

DIN

தடை விதிக்கப்பட்ட அன்று வத்தலகுண்டு பகுதிகளில் மது விற்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

வள்ளலாா் தினத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் வத்தலகுண்டு, புகா் பகுதிகளில் தனி நபா்கள் சிலா் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகே மதுபுட்டிகளை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு போலீஸாா் அங்கு சென்று மது விற்றவா்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதுபோல், அரசு மதுக்கடைகள் மூடப்படும் நாள்களில், மதுபுட்டிகளை விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT