பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி முன் தமிழக ஆளுநரைக் கண்டித்து, திமுக மாணவரணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநா் ஆா்.என்.ரவி உச்சரிக்க மறுப்பதாகவும், அவரது செயலைக் கண்டித்தும் முழக்கங்கல் எழுப்பப்பட்டன. இதில் ஆளுநா் பதவி விலக வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு திரளானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.