முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி பேரணி

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:49 AM
 கொடைக்கானலில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

கொடைக்கானலில் சுற்றுச் சூழலை பாதுகாக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணி கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, பேருந்து நிலையப் பகுதிகள் வழியாக நடைபெற்றது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று சுற்றுச்சூழல்,இயற்கை பாதுகாப்பு குறித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.