திண்டுக்கல்

மாடு மீது பைக் மோதல்: விவசாயி பலி

பழனி அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

DIN

பழனி அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த மொல்லம்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு புளியம்பட்டியிலிருந்து மரிச்சிலம்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, குறுக்கே வந்த பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மேலும் அந்த பசுமாடும் உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT