திண்டுக்கல்

குளத்தில் குழந்தை சடலம் மீட்பு

திண்டுக்கல் அருகே செட்டியநாயக்கன்பட்டி மந்தைக் குளத்திலிருந்து 4 மாத பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

திண்டுக்கல் அருகே செட்டியநாயக்கன்பட்டி மந்தைக் குளத்திலிருந்து 4 மாத பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

துணியில் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் சடலம் குளத்தில் மிதந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT