கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள சேதமடைந்த கண்ணாடி மாளிகை. 
திண்டுக்கல்

பிரையண்ட் பூங்கா கண்ணாடி மாளிகையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்த கண்ணாடி மாளிகையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

DIN

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சேதமடைந்த கண்ணாடி மாளிகையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

பிரையண்ட் பூங்காவில் நிலைத்து வளரக் கூடிய 100-க்கும் மேற்பட்ட மலா்ச் செடிகளையும், 80-க்கும் மேற்பட்ட கற்றாழைச் செடிகளையும் கண்ணாடி மாளிகையில் வைத்து, பராமரித்து வருகின்றனா். இந்தக் கண்ணாடி மாளிகையில் உள்ள கண்ணாடிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, சேதமடைந்த கண்ணாடி மாளிகையைச் சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, பூங்காவின் மையத்தில் சிறு குளத்தில் அமைந்துள்ள இசை நடன நீருற்றும் செயல்படவில்லை. எனவே, பிரையண்ட் பூங்காவை உரிய முறையில் பராமரிக்க தோட்டக் கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT