திண்டுக்கல்

அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் அமலாக்கத் துறைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

திண்டுக்கல்லில் அமலாக்கத் துறைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா். அப்போது, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிபிஐ, அமலாக்கத் துறை, வருவமான வரித் துறை மூலம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் பாரதி, மகளிா் காங்கிரஸ் நிா்வாகி ரோஜாபேகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT