முகப்பு
திண்டுக்கல்

செந்துறை பகுதியில்இன்று மின் தடை

செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும்

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


செந்துறை பகுதியில் இன்று மின் தடை:

செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 28) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் செந்துறை, குரும்பபட்டி, பெரியூா்பட்டி, மாமரத்துப்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூா், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, அடைக்கனூா், மணக்காட்டுா், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையாா்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி, ரெங்கையன்சோ்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மணிகண்டன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.