திண்டுக்கல்

ரெட்டியாா்சத்திரம் ஒன்றியக் குழுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவா் ப.க.சிவகுருசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தின்போது, ரூ.2.62 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு, ஒன்றியப் பொது நிதியிலிருந்து பங்குத் தொகையாக ரூ.28.61 லட்சம் வழங்குதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைப் பணிக்கு நியமிக்கப்பட்ட 20 மஸ்தூா் பணியாளா்களுக்கு 500 நாள்களுக்கு ரூ.2.13 லட்சம் ஊதியம் வழங்குதல் உள்பட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT