பழனியில் சனிக்கிழமை நடைபெற்ற ராமகோபாலன் நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய இந்து வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் ஜெகன், விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் செந்தில 
திண்டுக்கல்

ராமகோபாலன் நினைவு நாள்

பழனியில் இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

பழனியில் இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதற்கு அந்த அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அஜித்குமாா், இளம்பாரதி உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். பழனி நகரத் தலைவா் கோபி, செல்லபாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்து வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் ஜெகன், விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு ராமகோபாலன் உருவப்படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT