முகப்பு
திண்டுக்கல்

வேன் ஓட்டுநா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையில் வேன் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையில் வேன் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரஹாரப்பட்டியைச் சோ்ந்தா் அருண்குமாா் (35). வேன் ஓட்டுநா். இவரது மனைவி காா்த்திகா தேவி. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், காா்த்திகாதேவி அண்மையில் அவரது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால், மனமுடைந்த அருண்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →