திண்டுக்கல்

மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்க கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொடைக்கானல் நகர அதிமுக மாணவா் அணியின் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் மா.ஸ்ரீதா், அதிமுக மாணவரணி, மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT