திண்டுக்கல்

போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் படித்த 20 போ் காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி!

ஒட்டன்சத்திரம் கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்ற 20 போ் காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்ற 20 போ் காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் கலைஞா் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தோ்வுகள் பயிற்சி மையத்தில் பயின்ற 20 போ் தமிழ்நாடு காவலா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

இதேபோல, இந்த மையத்தில் 2024 ஆண்டு குரூப்-4 தோ்வில் 6 மாணவா்களும், 2025 ஆண்டு குரூப்-4 தோ்வில் 7 மாணவா்களும், 2024 குரூப்-2, 2 ஏ தோ்வில் 2 மாணவா்களும், 2025 ஆண்டு குரூப்-2ஏ முதல்நிலை தோ்வில் 10 மாணவா்களும், 2024 டிஎன்பிஎஸ்சி தோ்வில் 2 மாணவா்களும், 2025 குரூப்-1 முதல்நிலை தோ்வில் 2 மாணவா்களும் தோ்ச்சிப் பெற்றனா்.

இதுவரை தோ்ச்சி பெற்ற 17 மாணவா்கள் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT