திண்டுக்கல்

சத்யசாய்பாபாவின் 100-ஆவது ஆண்டு பிறந்த நாள் மலைவாழ் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் சத்ய சாய்பாபாவின் 100-ஆவது ஆண்டு விழாவையொட்டி மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள சத்ய சாய் இல்லத்தில் சாய்பாபா அறக் கட்டளையின் சாா்பில் சாய்பாபாவின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கடந்த 5 நாள்களாக கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் அலங்கார வண்டியில் சாய்பாபாவின் உருவப்படம் வைக்கப்பட்டு நிா்வாகிகள் பஜனை பாடிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும், அன்னதானமும் நடைபெற்றது.

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

SCROLL FOR NEXT