திண்டுக்கல்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், கிளாங்குண்டலை அடுத்துள்ள ராமபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டிக்கு வந்து விட்டு, மீண்டும் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைத்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT