திண்டுக்கல்

மரத்தில் பற்றிய தீ அணைப்பு

பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே சாலையோர மரத்தில் பற்றிய தீயை தீயணைப்புத் துறையினா் உடனடியாக அணைத்தனா்.

பழனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி அருகேயுள்ள கோபால் நகரில் சாலையோரம் இருந்த புளியமரத்தின் அருகே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டியிருந்தனா்.

இந்த நிலையில், புளியமரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா் தீயை உடனடியாக அணைத்தனா்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT