சாத்தான்குளத்தில் மரநாயை மீட்ட தீயணைப்புத் துறையினா்.  
தூத்துக்குடி

பைக் ஷோரூமில் நுழைந்த மரநாய் மீட்பு

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் (பைக் ஷோரூம்) நுழைந்த மரநாயை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் இட்டமொழி சாலையில் செயல்படும் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் புதன்கிழமை காலையில் மரநாய் ஒன்று நுழைந்தது. இது குறித்த தகவலின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா், தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியா்கள் அங்கு சென்றனா். அங்கு பதுங்கியிருந்த மரநாயை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT