திண்டுக்கல்

பழனியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

பழனியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலைய கே.வி. நகா் பீடரில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழனி காந்தி சந்தை, மதினா நகா், பழைய தாராபுரம் சாலை, பெரியநாயகியம்மன் கோயில் ரத வீதிகள், எருமைக்காரத் தெரு, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT