மதுரை

"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

"நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலர் விடுதலைமாரி தலைமை வகித்தார்.  பொருளாளர் கரிகாலன், துணைச் செயலர் சின்னசாமி, ஒன்றிய துணைப் பொருளாளர் பாலமுருகன், துணைச் செயலர் ஈஸ்வரன்உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலர் பழனிச்சாமி வரவேற்றார். மாநில துணை செயலர் சி.தென்னரசு  நன்றி கூறினார்.  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT