மதுரை

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

DIN

மதுரையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துச்சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பைபாஸ் சாலை பாரதியார் தெருவைச் சேர்ந்த முத்தையா மனைவி சிட்டம்மாள்(52). இவர் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் கடைக்குச்சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.   செல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT