மதுரை

திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் 19-இல் சனிப்பெயர்ச்சி

DIN

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் உபகோயிலான திருவாதவூர் அருள்மிகு திருமறைநாதர் கோயிலில் டிசம்பர் 19-ஆம் தேதி காலை 8.45 முதல் 10.30 மணிக்குள் சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் சுவாமி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். பக்தர்களின் வசதிக்காக மதுரை பெரியார், ஆரப்பாளையம், மேலூர் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT