மதுரை

காவல்துறைக்கு ஏ.பி.வி.பி. கண்டனம்

DIN

சென்னையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு மதுரை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலர் காளீஸ்வரன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:   
  சென்னையில் பச்சையப்பன் கல்லூரி பகுதியில் நின்றிருந்த ஏபிவிபி அமைப்பின் சென்னை மண்டல அமைப்புச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோரை  காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.  மாணவர்கள் மீது திடீரென எந்தவிதக் காரணமுமின்றி தாக்கிய காவல்துறைக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்.  தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT