மதுரை

கொட்டாம்பட்டி வணிக வளாகப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு

DIN

கொட்டாம்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வணிக வளாகப் பகுதியில் திங்கள்கிழமை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தார்.
அவர் யார் என அடையாளம் தெரியவில்லை. கொட்டாம்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார் என அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT