மதுரை

மேலூர், ஒத்தக்கடையில் மே 27 மின்தடை

DIN

மேலூர், ஒத்தக்கடை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளதால், காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என மதுரை கிழக்கு மின் பகிர்மானவட்ட செயற்பொறியாளர் எஸ்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
மேலூர் நகராட்சி, நாவினிப்பட்டி, வண்ணாம்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூர், கொட்டகுடி மற்றும் பணங்காடி சுற்றுவட்டாரப் பகுதிகள் ஒத்தக்கடை, திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, வேளாண்மைக் கல்லூரி, வெளவால்தோட்டம், நரசிங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

SCROLL FOR NEXT