மதுரை

ரயில்வே ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை

DIN

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில்  ரயில்வே ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இம்முகாமில்கோட்ட மேலாளர் நீனு இட்டியரா தலைமை வகித்தார்.
   170 ரயில்வே ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 32 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.மதுரைக் கோட்ட முதுநிலை மருத்துவக் கண்காணிப்பாளர் ஜி.சாஹூ, முதுநிலை மருத்துவ அலுவலர் கே.கிரிபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT