மதுரை

வெள்ளலூர் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

DIN

வெள்ளலூர் எல்கைப் பந்தய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை பந்தயம் நடைபெற்றது.
     மூன்று  பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் பந்தயப் போட்டியில்,  91 வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டி, கோட்டநத்தம்பட்டி-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில், பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 29 வண்டிகள் பங்கேற்றன. சின்ன மாடுகளுக்கான பந்தயத்தில் 62 வண்டிகள் கலந்துகொண்டன. சாலை நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT