மதுரை

உசிலம்பட்டியை குளிர்வித்த மழை

DIN

உசிலம்பட்டியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
   உசிலம்பட்டியில் வியாழக்கிழமை காலை முதல் வெயில் வாட்டி வந்தது.
ஆனால் மாலை 4 மணிக்கு கருமேகம் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. பின்னர் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் ஆறாக ஓடியது.
 சில இடங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. முக்கிய சாலையான மதுரை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT