மதுரை

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பாராட்டு

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மொழியியல் துறை சார்பில், அத்துறையின் முன்னாள் மாணவரும், தற்போதைய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான கோ.பாலசுப்ரமணியனுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
 விழாவுக்கு பேராசிரியர் ஏ.ஆதித்தன் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் துறைத்தலைவர் மணிவேல் வாழ்த்தி பேசினார். துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியனுக்கு பேராசிரியர் குமாரசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT