மதுரை

அழகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

DIN

பெண்களை அவமதிக்கும் வகையில் கட்செவி அஞ்சலில் ஆடியோ வெளியிட்டவர்களை  கைது செய்ய வலியுறுத்தி அழகர்கோவில் கோட்டை வாயில் அருகே ஒரு சமுதாய இளைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தலுக்காக சதி செய்து ஆடியோ வெளிட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் கைது செய்ய நவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT