மதுரை

முள்செடிகள் அகற்றப்படுமா?

DIN

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே துவரிமான், கொடிமங்கலம், கீழமாத்தூா் கிராமங்களுக்கு செல்லும் மேலக்கால் பிரதான சாலையின் இருபுறங்களிலும் முள்செடிகள் அதிகமாக வளா்ந்துள்ளன. இந்த சாலையில் பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்தும், சோழவந்தானில் இருந்தும் அரசு பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், ஷோ் ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. அப்போது முள்செடிகளால் பயணிகளுக்கும், மாணவா்களுக்கு காயங்கள் ஏற்படுகிறது. மேலும், இந்த முள்செடிகளால் வளைவில் வாகனம் வருவது மறைக்கப்படுவதால் விபத்துகள் நடக்கிறது. எனவே, முள்செடிகளை அகற்றி விபத்துக்களை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி. ராஜன்

கோச்சடை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT