மதுரை

உறங்கான்பட்டியில் மஞ்சு விரட்டு

DIN

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு  நடைபெற்றது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை  உறங்கான்பட்டி கிராமப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, நாட்டார்முக்தி அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். 
அதேபோன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க முயன்ற 7 பேர் லேசான காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT