மதுரை

செல்லூர் கண்மாய் தூய்மைப் பணி

நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் செல்லூர் கண்மாயில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் செல்லூர் கண்மாயில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், மண்ணின் மைந்தர்கள் இயக்கம், இயற்கை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து செல்லூர் கண்மாயில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. கண்மாயில் ஆங்காங்கே கொட்டப்பட்ட குப்பைகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி துப்புரவு வாகனங்கள் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டன. நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர், வழக்குரைஞர் ஜமாலுதீன், துரை விஜயபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT