மதுரை

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

DIN

அழகர்கோவில் அருகேயுள்ள வலையபட்டியில் செல்வவிநாயகர், பெரியநாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலையபட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செவ்வவிநாயகர், பெரியநாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT