மதுரை

போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநர் கைது

DIN

திருங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேன் ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர். 
 திருமங்கலத்தை அடுத்த தும்பக்குண்டு சிவன்காளை மகன் ராஜபாண்டி (22). இவர் வேன் ஓட்டுநராக  உள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர்  காவல்நிலைய போலீஸார்  போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT