மதுரை

மாவட்ட வருவாய்  அலுவலர் ஓய்வு

DIN

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன் செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
    அவர் 2018 ஜூனில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றார்.
   இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
 புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்படும் வரை,  கலால் பிரிவு  உதவி ஆணையர் சாந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு வகிப்பார் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT