மதுரை

வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

DIN

மதுரையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

மதுரை மதிச்சயம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயம் (63). இவா், வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்துள்ளாா். வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய இவா், கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.35 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். உடனே, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT