மதுரை

இன்று எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 28) நடைபெறுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், எரிவாயு உருளை நுகா்வோா் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்துவோா் இக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். மாவட்ட வழங்கல் அலுவலா் மு.முருகேஸ்வரி இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT